385
திருவள்ளூர் மார்க்கெட் காய்கறிக் கடை ஒன்றில் கடந்த 9-ஆம் தேதி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவியைப் பிரிந்து வாழும் சுரேஷ் என்பவர், கணவனை இழந்த ராஜேஸ்வரி என்ற ...

378
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே காய்கறி வாரச்சந்தையில் கள்ளரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். சந்தைக்கு வந்த முதியவர் ஒருவர் அளித்த 500ரூபாய் நோட்டை வாங்கிய வி...

375
நகரங்கள் மற்றும் மையங்கள் அடிப்படையில் வெளியான நீட் தேர்வு முடிவுகளின்படி, வினாத்தாள் கசிவு புகாருக்கு உள்ளான மையங்களில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவே எனத் தெரிய வந்துள்ளது. ம...

326
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மார்க்கெட் பகுதிகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் 300 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா மற்றும் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 10 வாழ...

445
தமிழகத்தில் மீன்பிடித் தடைகாலம் நிறைவு பெற்றதை அடுத்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் குறைந்த அளவிலேயே கரை திரும்பியதால் சென்னை காசிமேட்டில் மீன்கள் விலை இரு மடங்காக உயர்ந்தது. வரத்து குறைவால் ...

342
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எம்ஜிஆர் சந்தையில் ஒரே நாளில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாயின.  கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவு ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுக...

406
தூக்கத்தில் இருந்த போது எழுப்பியதால் ஆத்திரத்தில் திட்டிய நபரை பீர் பாட்டிலால் அடித்துக் கொன்ற கூலி தொழிலாளியை சென்னை கோயம்பேடு போலீசார் தேடி வருகின்றனர். கோயம்பேடு மார்கெட்டில் தனது சகோதரரின் டிப...



BIG STORY